Sunday, January 3, 2010
காதலென்னும் எரிமலை
காதல் உருவாக்கப்படுவதில்லைஅதுஇரு உயிர்களால்மலர்ந்து விடுகிறதுகாதல் பிறப்பதில்லைஎந்தக் கருப்பையும்சுமப்பதில்லைபார்வையால் மட்டுமேதோன்றுவது மொழிகளற்ற காதல்காதல்உயிருள்ள ஒரு உடல்இன்னொரு உடலைதரிசிப்பதால் ஏற்படுகிறதுஅப்போ ஏற்படும்பார்வைப் பரிமாற்றத்தால்இதயங்கள் கனக்கும்இரு உயிர்களுக்குமேசுவாசத்தின் மூச்சோசுடு காற்றாகும்நிகழ்காலப் படுக்கையில்படுத்திருந்தேநேற்றைய நினைவிலும்நாளைய நினைவுகளிலும்வாசம்புரிய வல்லவர்களாகசிந்தனைச் சிறகுகள்விரிப்பார்கள்இருவர்தூக்கங்களுக்குள்ளும்வருடிச்செல்லும் கனவுகள்கௌரவிக்கப்படுகின்றன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment