Sunday, January 3, 2010


அன்பே! அன்பே! என்உயிர் உள்ள வரை நான்உன்னைத் தேடிஉன்னைச் சரணடையகடலோரக் கவிதை போல் வாழ்வே மாயம் ஆனாலும்என்றும் அன்புடன்வானவில்லாய் வெள்ளித் திரை போல்என் மன வானில்தாஜ்மஹால் கட்டிபூ வேலியிட்டு பூந்தோட்டக்காவற்காரனாய் உனக்காக எல்லாம் உனக்காகஎன்று உன்னை நினைத்து….பல காதல் கோட்டை கட்டினேன்!என்னவளே! நீ என் முன் தோன்றும்ஒரு கணப் பொழுதுக்காய்!காலமெல்லாம் காத்திருப்பேன்!

No comments:

Post a Comment