காதலே வேண்டாம் என்றுஎன் இதயத்தைப் பூட்டி வைத்ததேன்என்னை அறியாமலே என் மனதில்இடம் பிடித்த காதலியே..என்னுள் காதலெனும் செடியை நட்டாய் இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை விட்டுப்பிரிய நினைக்கும் உன்னைத் திட்டக் கூட மனமில்லாமல் தவிக்கிறேன்நான் வாடி மடிந்தாலும்...நீ வாழ்க என்று....!நாம் ஒன்றாய் கழித்த அந்த நினைவுகளை என் இதயத்தில் செதுக்கி விட்டேன்என் கனவுகளை கவிதைகளாக வரைந்து கண்ணீரில் கரைக்கிறேன்யாருக்கும் தெரியாமல் என்னுயிரில் கலந்த உன்னை மட்டும் பிரிந்து செல்ல நினைக்காதே...... நானில்லாமல் நீயிருப்பாய்......... ஆனால்..... நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment