Sunday, January 3, 2010


காதல் என்னும் கன்னி வலையில் காலம் காலமாய் கைது செய்யப் போபவளும் நீ தானா?நீ தான் ....எதிரி என வந்தவள் நீ காதல் என சொன்னவள் நீ உரிமையுடன் காத்தவள் நீ உணர்வுகளை புரிந்தவள் நீ புன்னகையால் கொன்றவள் நீ மனதுக்குள் வந்த புயல்களுக்கு மறுபெயரும் நீ நீ தான் ....யுத்தங்கள் இரத்தங்கள்நான் கண்டு வாழ ,முத்தங்கள் சொர்க்கங்கள் நீ தந்து ஆழ ,நொடிகள் நிமிடங்கள் உன் நினைவுடன் வாட ,கனவுகள் நினைவுகள் மகிழ்ச்சியை தந்தாட ,காலத்தின் கட்டளை - அது கரை காணவில்லை ,நேரத்தின் சூழ்ச்சி - அது முகம் காணவில்லை ,என்னவளே ஏதிர் காலத்தில் என்னுயிர் நீ இல்லையெனில் ஏதிர் காலமே எனக்கிங்கு இல்லையடி . . .

No comments:

Post a Comment