
என் தூக்கத்தை துரத்தியவளே... உன்னை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடு உன்னை நேசிக்க விடு உன்னோடு வெளியே போகும் வாய்ப்பு கொடு உன்னோடு பேச விடு நாம் சிரித்து மகிழ்ந்திட சிறிது நேரம் கொடு கைவிரல்களால் உன்னை வருட ஆணையிடு கன்னத்தில் முத்தமிட அனுமதி கொடு இதழோடு இதழ் இருக்க விடு உன் அழகை ஆள விடு உன்னில் தொலைந்த என்னை தேட விடு நீ என்னை விட்டு பிரிந்த தினத்தில் தூக்கிலிடு அவள் மடியின்மீது என்னை மாய்த்து விடு அதுவரை, மரணமே என்னை விட்டுவிடு

No comments:
Post a Comment