
காதலைப்பற்றி சில...
என் விழியிமையில் துளிர்விடும் மழை நீயடிஎன் நெஞ்சைப்பிளந்தால் மலர்களாய் கொட்டிடுவாய்உன் மெல்லிய இதழில் முத்தமாய் நானிருப்பேன் உன் வல்லிய பேச்சினில் சொற்களாய் உடனிருப்பேன்இசைபாடும் குயில்கூட கூவிட தயங்கும் உன் பேச்சில்மல்லிகைத்தோட்டம் வெட்கிகுனியும் உன்கூந்தல் மலர்களால்என் எழுதுகோலின் திரவியமாய் நீயிருக்க உன் வாய்மொழியின் தேனமுதாய் நானிருப்பேன் சாதிமதமொழிய வழிவகுக்கும் வசந்தமே காதல்புரிந்துணர்தலின் புலனாய்வு சாகித்யமே காதல்புவிஈர்ப்பு விசையினும் பலம்வாய்ந்தது காதல்தேக்கு மரத்தினும் தெம்பானது காதல்தேனின் சுவையினும் தெவிட்டாதது காதல்முக்கனியினும் முத்திரைபதிப்பது காதல்ஐம்புலத்தையும் அடக்கியாள்வதும் காதல்
No comments:
Post a Comment