Friday, December 25, 2009
காதலைத் தந்த கருவிழிகள்.
ஒன்பதாம் வகுப்பில்ஓரத்து வாங்கினில் இருந்துஓரக்கண்ணால் என்னைபுன்முறுவலுடன் பார்ப்பாள் அவள் பாக்கின்ற பார்வைகண் விழியின் கறுப்பு வட்டம் பாதியாக தெரியும் போதுஎவ்வளவு சுகமாக இருந்நதுமீண்டும் மீண்டும் பார்க்கமாட்டாளாஇதயம் ஏங்கித் தவிக்கும் எழுதும் போது என் பேனா எதேற்சையாக உடைந்த போதுதன் போனாவை காட்டிதரவா என்றாள்.யாருக்கம் தெரியாமல்கண்ணால் சைகை செய்துவேண்டாம் என்றேன் இன்ரவல் நேரம் என்னருகில் வந்துகையைப் பொத்திஎன் கைக்குள் திணித்தாள்கடித்த அவள் ரொபியின்பாதி என் கைக்குள்.அவள் விழிகளால் மட்டும்கதைத்தாள்.........என் இதயத்தில் இருந்துஉணர்வுகள் பொங்கி சுகமாக இருந்தது அவள் பார்க்கும் போதுஅன்பின் பரிமாற்றத்தைஅள்ளி அள்ளித் தந்தாள்அது தான் காதல் என்றுஎனக்கு புரியவில்லையே....வருடங்கள் பலஓடியும்அவளின் விழிகளைஇன்றுவரை நான்மறக்கவில்லைஏன்?அதுதான் காதலை தந்தகருவிழிகள்.
Thursday, December 24, 2009
உன் நினைவுகளின் துணையோடு......
உன்னை பிரிந்து நாட்கள் கடந்து இருக்கலாம் உன்னை மறந்து ஒரு நிமிடமேனும் கடக்காது….. இன்றுவரை உன்னை பிரிந்து எத்தனையோ நாட்கள் கடந்து விட்டேன் உன் நினைவுகளின் துணையோடு..... ஒரு பக்கம் நினைத்து பார்த்தால் வேதனையாய் இருக்கிறது மறு பக்கம் பார்த்தால் ஏனோ மனம் அதையே விரும்புகிறது… உறக்கம் முடிந்தாலும் கனவுகள் மட்டும் தொடர்கின்றது.... ஒரு வழியாய் கனவை கலைத்து விடுவேன் ஆனால் நினைவை நான் நினைத்தாலும் ...கலைக்க முடியாது…. உன் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கும் இதயம் உனக்கே சொந்தம் வேறு ஆணயும் நினைக்காது.... உன் நினைவுகளின் துணையோடு காலம் கடப்பேன்.....!!
கண்கள் கண்டதால் காதல் வந்தது பெண்ணே....!
உன்னையும் என்னையும்படைத்தவன் இறைவன்....அவனுக்கு எங்கேபோனது இதயம்....!உன்னையும் என்னையும்இணைப்பவன் எவனோ....அவனுக்கு கொடுப்பேன்என் இதயம்....!விழிகளால் கவிதைகள்கூறும் பெண்ணே....வியப்பிலே மயங்கிப்போனேன் கண்ணே....!வார்த்தைகள் ஒன்றும்வரவில்லைக் பெண்ணே....உன்னைப் பார்த்ததும்ஊமையாகிப் போனேன் கண்ணே....!உன் மனம் என்னோடு பேசுது பெண்ணே....உனக்குப் புரியவில்லையா என் காதல் கண்ணே....!உன் அழகைக் கண்டபின் தான் பெண்ணே....இந்த உலகம் அழகாய்த்தெரிகின்றது கண்ணே....!உன் சுவாசக்காற்றில்வாழ விரும்புகின்றேன் பெண்ணே....என்னை உன் உயிராய்ஏற்றுக் கொள்வாயா கண்ணே....!பாதையில் பார்த்த உறவுபாசமாய்ப் போகவேண்டும் பெண்ணே....பயணமாய்த் தொடரும் இரவுபந்தமாய்ப் போகவேண்டும் கண்ணே....!நீ... இல்லா நிணைவுஎனக்கு நரகம் பெண்ணே....நீ... இல்லா வாழ்க்கைஎனக்கு மரணம் கண்ணே....!
தாயும் நீயே சேயும் நீயே
எனக்கு தலைவலி என்றால்கூடதவித்து போகுதே உன் மனம்அப்போது நீ தாயாகிறாய்அடுத்தவள் அழகையோ திறமையையோ நான் புகழ்துவிட்டால்மூத்த பிள்ளையை கொஞ்சினால்இளய பிள்ளைக்கு வருவதுபோல்வறுகிறதே பொறாமை உனக்குஅப்போது நீ சேயாகிறாய் எனக்கு எனக்கென்றெ நீபார்த்து பார்த்து சமைத்து--அதைஆசை ஆசையாய் பரிமாறிநான் ருசித்து சாப்பிட நீரசித்து பார்ப்பாயேஅப்போது நீ தாயாகிறாய் அதையே என் அம்மா செய்துவிடில்தனக்கு தனக்கென்றெ சொந்தமானபொம்மையை அடுத்தவர் பறித்துவிடஏங்கிபோகும் குழந்தையைப்போல்உள்ளத்தால் ஏங்குகிறாயேஅப்போது நீ சேயாகிறாய் உழைக்க போகும் நான்வீடு திரும்ப தாமதமெனில்கரைகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும்கைபேசியில் அழைப்பதும்கவலையுடன் உன் கண்கள்வாசலை நோக்கிடுதேஅப்போது நீ தாயாகிறாய் உன்னை கடைகள் திரைஅரங்கு-என நான் அழைத்து செல்வதெனில்வெளியே செல்லும் பிள்ளையைப்போல்உற்சாகத்தின் உச்சிக்கு போகிறாயேஅப்போது நீ சேயாகிறாய்
Subscribe to:
Posts (Atom)